×

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15 வரை நீதிமன்ற காவல்!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21-ல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மார்ச் 21 முதல் ஏப்.1 வரை அமலாக்கத்துறை காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார் கெஜ்ரிவால். 7 நாள் ED காவல் முடிந்த நிலையில் இன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.

 

The post மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15 வரை நீதிமன்ற காவல்! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Delhi ,Chief Minister ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...